செங்கல்பட்டு, சென்னை: குடியரசு தினம், தைப்பூசம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று காலை சென்னைக்கு திரும்பியதால், வண்டலூர் உட்பட பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்...
சிந்த்வாரா: "நான் அப்படிச் சொல்லி நீங்கள் யாராவது கேட்டீர்களா?" எனக் கூறி பாஜகவுக்கு மாறுவது குறித்த பேச்சுக்கு மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மத்தியப்...
புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்...
சென்னை: “படத்தில் உள்ள சர்ப்ரைஸ்களை வெளியில் சொல்ல வேண்டாம்” என ‘ஸ்டார்’ படத்தின் இயக்குநர் இளன் பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஸ்டார் நாளை...
சென்னை: நீலகிரி மாவட்டத்துக்கு இதுவரை 3,65,461 சுற்றுலா பயணிகள் 68,878 வாகனங்களிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு 2,74,211 சுற்றுலா பயணிகள் 42,661 வாகனங்களிலும் பயணிக்க இ-பாஸ் பெற்றுள்ளனர் என்று தமிழக அரசு...
திருவனந்தபுரம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பாதிப்பை அடுத்து, கேரள மாநிலத்தில் விமானக் கட்டணம் கணிசமாக ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கான விமான பயணக் கட்டணம்...
புதுடெல்லி: நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நம் வீடுகளில் சைவ உணவு தயாரிக்க ஆகும் செலவு சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence...
சென்னை: இந்தியன் ஆயில், பாரத்மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்தசிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், அவர்களது வங்கிக் கணக்குக்கு...
உதகை: நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பியுள்ள தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உதகை காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் மகேந்திரன் கூறியதாவது: இ-பாஸ்...
தருமபுரி: வறட்சி, மழை, காற்று, நோய் என பலமுனை தாக்குதல்களால் தவிக்கும் வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு சார்பில் சாகுபடி மானியம் வழங்க தருமபுரி மாவட்ட வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில்...
சென்னை: குறைந்த செலவில் உயர் திறனுடன் சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மைக்ரோசிப் சாதனத்தை இந்திய தொழில்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைன்ட்குரோவ்...
Recent Comments