செங்கல்பட்டு, சென்னை: குடியரசு தினம், தைப்பூசம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று காலை சென்னைக்கு திரும்பியதால், வண்டலூர் உட்பட பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்...
சிந்த்வாரா: "நான் அப்படிச் சொல்லி நீங்கள் யாராவது கேட்டீர்களா?" எனக் கூறி பாஜகவுக்கு மாறுவது குறித்த பேச்சுக்கு மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மத்தியப்...
புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்...
சென்னை: ‘தேவரா’ படத்துக்குப் பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம்...
உதகை: உதகையில் கொட்டித் தீர்க்கும் கோடை மழையால் தாவரவியல் பூங்காவின் புல்தரைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. மலர் கண்காட்சி நிறைவடைந்தும் கண்காட்சிக்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
நீலகிரி...
கோவை: மூலப்பொருள்களின் விலை உயர்வால் பம்ப் செட்கள் 7 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது என பம்ப் செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்...
சென்னை: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (மே 18) காலமானார். அவருக்கு வயது 88.
கடந்த...
சென்னை: சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு...
வாஷிங்டன்: உலகம் முழுவதும் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட சூப்பர் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி உட்பட 15 பேர் இடம்பிடித்துள்ளனர்.
100 பில்லியன் டாலருக்கு மேல்(ரூ.8.33 லட்சம்...
புதுடெல்லி: கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட மதிப்பீட்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. குறிப்பிட்டிருந்தது. தற்போது இந்தியாவில் பொது முதலீடு மற்றும் தனிநபர்...
ஜகர்த்தா: இந்தோனேசியாவின் மிகப்பெரிய பாலி தீவு பகுதியில் வசித்து வரும் மக்கள் பயனடையும் வகையில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். இதற்காக...
Recent Comments